பிரித்தானியப்
பிரதமரின் வாசல்ஸ்தலத்திற்கு முன்னதாக (10 டவுனிங் வீதி) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இனப் படுகொலை
புரிந்த இலங்கை அரசு நடத்தும், இம் மாநாட்டை
டேவிட் கமரூன் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி
வருகிறார்கள்.
குறிப்பிட்ட இந்த
ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.





No comments:
Post a Comment