Wednesday, 11 December 2013

2009ம் ஆண்டு ஈழத்தில் தமிழர்கள் எவ்வாறான மனநிலையில் இருந்தார்கள்,

ஜோ்மனியில் நடைபெறும் தீா்ப்பாயத்தில் காண்பிக்கப்பட்டவீடியோ மேற்குறித்த வீடியோ சம்பந்தப்பட்ட தரப்புக்களால் அனுப்பிவைக்கப்பட்டது (இழகிய மனம் உடையவா்கள் பாா்ப்பதை தவிக்கவும்)

2009ம் ஆண்டு ஈழத்தில் தமிழர்கள் எவ்வாறான மனநிலையில் இருந்தார்கள், அங்கே கொத்துக்கொத்தான எப்படி மக்கள் கொல்லப்பட்டார்கள் , அங்கிருந்த மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எவ்வாறு நடுங்கிக்கொண்டு ஓடினார்கள்,


எல்லாம் வீடியோவாக உள்ளது. அனைத்தையும் அவதானித்த இந்தியா என்ன செய்தது ? தற்போது சிதம்பரம் நடந்தது இனப்படுகொலை என்று கூறுகிறாரே ஏன் ? குறிப்பிட்ட இந்த வீடியோவை நாம் , 540 இந்தியப் பாராளுமற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சாலாக அனுப்பியுள்ளோம்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா