Friday, 18 October 2013
கனடாவில் 40 பேர் கைது
கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில்
40
பேர் வரையில் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெற்றோல் குண்டு வீசப்பட்டதுடன்
,
துப்பாக்கி தாக்குதலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment