இதற்கு
மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம். மருதாணி இலை அரைத்து
அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அத்துடன்
எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய்
எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி
முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன்
கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை இரவு
முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக்
கொள்ள வேண்டும்.
இரும்பு
வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு
இதன் இலை 100 கிராம் போட்டு
பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும்.
நறுமணத்திறுகாக 10
கிராம் சந்தனத் தூள்
போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க
முடி வளரும் நரைமாறும்.
No comments:
Post a Comment