Friday, 1 November 2013

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பால் பொருட்கள்


குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பால் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால் அவர்களுக்கு கால்சியம், புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் போன்றவை கிடைக்கும்.

கொழுப்புக்கள் என்றதும் பயப்பட வேண்டாம். ஏனெனில் இதில் உள்ள கொழுப்புக்கள் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

 

நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெரா அறிமுகம்


Ion எனும் நிறுவனமானது Air Pro 3 எனும் நீர் உட்புகாத தொழில்நுட்பத்தினைக் கொண்ட கமெராவினை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
நீரினுள் 49 அடிகள் ஆழம் வரை கொண்டு சென்று பயன்படுத்தக்கூடியதாக காணப்படும் இக்கமெராவானது 60 fps வேகத்தில் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக உள்ளது.

மேலும் இதில் 12 Megapixel Sony IMX117 CMOS சென்சார் காணப்படுகின்றது.

வயர்லெஸ் தொழில்நுட்பமான Wi-Fi இனையும் கொண்டுள்ள இக்கமெரா மூலம் 160 டிகிரியில் காட்சிப்பதிவு செய்ய முடியும்.

இதன் விலையானது 350 டொலர்களாகும்

2014ம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளை கவரும் சூரிச்


சுற்றுலா பயணிகள் செல்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் சூரிச் இடம்பெற்றுள்ளது.
2014ம் ஆண்டுக்கான சுற்றுலா பயணிகள் செல்வதற்கான சிறந்த இடங்களின் டாப் 10 பட்டியலில் சூரிச் இடம்பெற்றுள்ளது, இதனை Lonely Planet travel வெளியிட்டுள்ளது.

சூரிச் நகரம் நவநாகரீகமான வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுடன் வளர்ச்சி பெற்று காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் தற்போதைய நிலை…

kele_kanakapurim

                யார பாத்து என்ன வார்த்தை சொல்லிட்டிங்க....நானா கொமடி பீஸ்?
                இப்படி ஒரு அவமானம் தேவையா பாஸ் உங்களுக்கு....
                அடடா....இப்ப என்ன நடந்துச்சுன்னு இவங்க இப்படி அழறாங்க...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினரது பாரிய படை முகாம் அமைக்கப்பட்டுவருவதையும்

முள்வேலியால் சுற்றி அடைக்கப்பட்டுவருவதையும் படங்களில் காணலாம்.மாவீரர் துயிலும் இல்லம் சிதைத்து அழிக்கப்பட்டதன் பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களில் எருக்கலை பெருமளவில் முளைத்துக் காணப்பட்டது. மாவீரர் துயிலும் இல்லங்களைச் சிரமதானம் மூலம் துப்பரவு செய்வதாக

பிரதேச சபைகள் தீர்மானம் எடுத்ததைத் தொடர்ந்து இராணுவத்தினர் மாவீரர் துயிலும் இல்லங்களில் சென்று அக்காணிகளை முட்கம்பி வேலி போட்டு அடைத்து பாரிய படை முகாம்களை அமைத்து வருகின்றார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு கிட்ட எவரும் போகமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையும் இதனால் மாவீரர்களது பெற்றோர்கள் மிகுந்த கவலையும் சினமும் கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
kele_kanakapurim4

யாழ். காங்கேசன்துறைப் பகுதியில் சிங்கி இறால்…

a00(2703)

     யார பாத்து என்ன வார்த்தை சொல்லிட்டிங்க....நானா கொமடி பீஸ்?
     இப்படி ஒரு அவமானம் தேவையா பாஸ் உங்களுக்கு....
     அடடா....இப்ப என்ன நடந்துச்சுன்னு இவங்க இப்படி அழறாங்க...

யாழ். காங்கேசன்துறைப் பகுதியில் அனுமதியின்றி பிடித்து வைத்திருந்த சிங்கி இறால் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது..
seingeseinge1

சு. ப. தமிழ்ச்செல்வன் இழப்புக்கு தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கை

lead21
தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.
03.11.2007

எனது அன்பான மக்களே!

சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைததுலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை.

தேசிய தலைவரது மகள் துவாரகா? ஐயோ அது நானில்லை, உயிரோடு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியா


போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட, தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான, இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்காப் படையினரால் இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், அவர் சிறிலங்காப் படையினரால் உயிரோடு பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் காணொலி ஆதாரத்தை சனல் 4 நேற்று வெளியிட்டுள்ளது.
<iframe width="580" height="315" src="//www.youtube.com/embed/915_gGRZ5Lw" frameborder="0" allowfullscreen></iframe>

கடற்கரை ஒன்றில், மேலாடையின்றி நீருக்குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை, சிறிலங்காப் படையினர், வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

ஆறு சிறிலங்காப் படையினர் அவரைப் பிடித்து வருவதும், அப்போது அவர்கள் பிரபாகரனின் மகள் என்று அவரைக் கூறுவதும், அதற்கு அவர் ஐயோ அது நானில்லை என்று அழுவதும் காட்சியில் பதிவாகியுள்ளது

இதன் மூலம் இசைப்பிரியா சிறிலங்கா படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட நிலையிலும், துணி அகற்றப்பட்ட நிலையிலும், இசைப்பிரியாவின் உடல் கிடந்த காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கொமன்வெல்த் மாநாட்டை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், இந்த புதிய போர்க்குற்ற ஆதாரம் வெளியாகியுள்ளது

ஈ.பி.டி.பி யினால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துக!- ஐங்கரநேசனிடம் மக்கள் வேண்டுகோள்


வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தி, மணல் அகழ்வை ஒழுங்குபடுத்துமாறு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வடமாகாண விவசாய, கால்நடை, நீர்வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பன் பொதுநோக்கு மண்டபத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசனைச் சந்தித்த அப்பகுதி மக்கள் அங்கு மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு குறித்துத் தங்களது கடுமையான விசனத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
 

மட்டக்களப்பில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களை வெளியேற்ற நடவடிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் அத்துமீறி குடியேறியவர்கள் ஒருமாத காலத்துக்குள் வெளியேற வேண்டும் என்று மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் அறிவித்தல் விடுத்துள்ளார்.
உன்னிச்சை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வெட்டிப்போட்டசேனைப் பகுதியிலே 160 ஏக்கர் காணிகளில் 23 பேர் அத்துமீறி சேனைப் பயிர்களில் ஈடுபட்டுவதுடன் சேனைப் பயிர்களை மேற்கொள்வதற்காக காடுகளை அழித்தும் வருகின்றனர்.

வேலணை மத்திய கல்லூரி பரிசளிப்பு விழாவில் சிறீதரன் எம்.பி, வடமாகாண முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்க​ள் பங்கேற்பு


யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாகாண உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வேலணை மத்திய கல்லூரியின் கல்லூரி தின விழாவும் பரிசளிப்பு விழாவும் அதிபர் திரு சி. கிருபாகரன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

வில்பத்து காட்டில் படையினர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் புலி உறுப்பினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்


வில்பத்து தேசிய வனப்பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று அனுராதபுரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

காதல் உணர்வை தூண்டும் இயற்கை உணவுகள்


மனிதர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது உணவு வகைகள் தான். வேக வைக்கப்பட்ட காய்கறிகளையோ, பச்சை காய்கறிகளோ சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
இயற்கையான சில உணவு வகைகள், பாலியல் உணர்வுகளை தூண்ட செய்கிறது.

ஒயின்

ஒயின் குடிப்பதால் நம்முடைய பாலியல் உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது.

போர்ச்சுகல் தேசத்தை தாயகமாகக் கொண்ட போர்ட் ஒயின் தான் அதிகமாக உணர்வை தூண்டும் பொருளாகக் கருதப்படுகிறது. ஒயினானது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளை நன்றாகத் தூண்டுகிறது.

உடலில் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளது.
 

நட்புறவில் பின்னோங்கும் பிரான்ஸ்


எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
எச்எஸ்பிசி என்ற அமைப்பு உலகளவில் அதிகளவான வருமானம், குழந்தைகள், அலுவலகத்தில் சக நட்புறவு, வாழ்க்கை நிலைமைகள் தொடர்பில் 37 நாடுகளை சேர்ந்தவர்களிடம் புதிய கருத்து கணிப்பொன்றை மேற்கொண்டது.

இந்த நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் 17வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனாவும், இரண்டாவது இடத்தில் ஜேர்மனியும் உள்ளன.

சில எதிர்பார்ப்புகள் தொடர்பான விடயங்களில் பிரான்ஸ் நடுநிலையில் உள்ளது.

“கிராமத்தின் அடையாளம் வௌவால்” வெடி வெடிக்காத மக்கள்


வௌவால்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக கிராம மக்கள் வெடி வெடித்து கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே உள்ள விஷார் என்ற கிராமத்தில் பீமேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவியின் தாமரைக்குளம் அருகே 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வசித்து வருகின்றன.

இலங்கைப் போர்க்குற்றம்! சனல் 4 வெளியிட்ட புதிய காணொளி



பிரித்தானியாவை மையமாக கொண்டியங்கும் சனல் 4 ஊடகம் அவ்வப்போது இலங்கைப் போர்க்குற்றங்களை காணொளியாக அம்பலப்படுத்திவரும் இந்நிலையில் இன்றும் ஒரு சிறு காணொளியினை வெளியிட்டுள்ளது.

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா