Friday, 1 November 2013

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் தற்போதைய நிலை…

kele_kanakapurim

                யார பாத்து என்ன வார்த்தை சொல்லிட்டிங்க....நானா கொமடி பீஸ்?
                இப்படி ஒரு அவமானம் தேவையா பாஸ் உங்களுக்கு....
                அடடா....இப்ப என்ன நடந்துச்சுன்னு இவங்க இப்படி அழறாங்க...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினரது பாரிய படை முகாம் அமைக்கப்பட்டுவருவதையும்

முள்வேலியால் சுற்றி அடைக்கப்பட்டுவருவதையும் படங்களில் காணலாம்.மாவீரர் துயிலும் இல்லம் சிதைத்து அழிக்கப்பட்டதன் பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களில் எருக்கலை பெருமளவில் முளைத்துக் காணப்பட்டது. மாவீரர் துயிலும் இல்லங்களைச் சிரமதானம் மூலம் துப்பரவு செய்வதாக

பிரதேச சபைகள் தீர்மானம் எடுத்ததைத் தொடர்ந்து இராணுவத்தினர் மாவீரர் துயிலும் இல்லங்களில் சென்று அக்காணிகளை முட்கம்பி வேலி போட்டு அடைத்து பாரிய படை முகாம்களை அமைத்து வருகின்றார்கள். மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு கிட்ட எவரும் போகமுடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையும் இதனால் மாவீரர்களது பெற்றோர்கள் மிகுந்த கவலையும் சினமும் கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
kele_kanakapurim4

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா