சந்தேக நபர்கள்
இன்று அனுராதபுரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்தில்
ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அவர்களை
எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ஹேமா சுவர்ணாதிபதி
உத்தரவிட்டார்.
2007 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 09 ஆம் திகதி வில்பத்து தேசிய வனப்பகுதியில் இராணுவ ஜீப் வண்டி மீது
நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் அனுராதபுரம் சாலியபுர இராணுவ முகாமின்
கஜபா படைப் பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினட் கர்ணல் ஜயந்த சுரவீர உட்பட 4 இராணுவ
அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம்
தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக பயங்கரவாத
தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்...
No comments:
Post a Comment