அத்துடன்,
மேற்படி நபர்களின் வதிவிடத்தினை உறுதிப்படுத்தும் சான்றிதழை கிராம அலுவலரிடம் பெற்று
தம்மிடம் சமர்ப்பிக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார். மேற்படி
சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கொண்ட
இளைஞர் குழுவையும், குறித்த வாகனத்தின் சாரதியினையும்
கடத்தப்பட்ட பெண்ணையும், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் இந்த
உத்தரவினைப் பிறப்பித்தார் என வன்னி மீடியா
இணையம் மேலும் அறிகிறது.
Wednesday, 23 April 2014
மண்டைதீவிலிருந்து பெண்ணை யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட 5பேர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment