கடந்த 09ம் திகதி காலை மண் ஏற்றிச் சென்ற உழவு
இயந்திரம் குடை சாய்ந்ததால் அவ்வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள், பாடசாலை
மாணவர்கள், வயோதிபர்கள்
எனப்பலரும் பெரும் நெருக்கடியியைச் சந்திக்கின்றனர்.
இதனைக் கருத்தில்
கொண்டு இச் சிரமத்தை சீராக்கும் முகமாக சம்பந்தப்பட்ட அபிவிருத்தி நோக்குநர்களை
குறித்த பாதையினை முழுமைப்படுத்தி போக்குவரத்தினைச் சீர்செய்து தருமாறு மக்கள் .கேட்டுள்ளனர்







No comments:
Post a Comment