நேற்று இரவு 8.00 மணியளவில் கருணாநிதி கங்காதரன் என்பவருக்கே
இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது ஊரான
ஆழியவளைக்கு செல்லும் போது வழிமறித்த இராணுவத்தினர் அவரது அடையாள அட்டையைத்
தருமாறு கோரியுள்ளனர்.
தனது அடையாள
அட்டையை எடுக்கும் போது அவரிடம் இருந்த 6600 ரூபா பணத்தினை இராணுவத்தினர் பறித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment