இன்று 14 ஆவது நாளாகவும் தோழர் தியாகு உண்ணாவிரதப்
போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றார்.
சாகும் வரையான
உண்ணாவிரதத்தை கைவிட திரு.தியாகு அவர்கள் மறுத்து வருகின்றார்.
இனியும் உண்ணா
நிலைப் போராட்டத்தை தொடர்ந்தால் அவருடைய உறுப்புகள் செயலிழக்கும் நிலை
ஏற்படுவதுடன் இனி எந்த நொடியிலும் அவருக்கு திடீர் மரணம் ஏற்படலாம் என்று
மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இனியும்
பொறுமையுடன் இருந்தால் தமிழனுக்காய் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரையும் இழந்துவிட
வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம்.
No comments:
Post a Comment