டொரண்டோவில் உள்ள
Sick Kids என்ற
மருத்துவமனையிலேயே, பாலின மாற்று
அறுவை சிகிச்சைக்கான புதிய மருத்துவமனை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
பாலின வேறுபாட்டை
உணரும் நபர்கள் தங்கள், பாலினத்தை
மாற்றிக்கொள்ளும் அறுவைசிகிச்சையை இந்த மருத்துவமனையில் செய்ய சட்டபூர்வ அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
பாலின மாற்று
அறுவை சிகிச்சை டொரண்டோவில் முதன் முறையாக தொடங்கப்பட்ட மருத்துவமனையாகும்.
தொடங்கப்பட்ட
சிறிது நேரத்திற்குள்ளாகவே, நபர் ஒருவர்
வந்து தகவல்களை கேட்டறிந்து சென்றதாக மருத்துமவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அறுவை
சிகிச்சை செய்து கொள்பவர்கள் குறைவு என்றாலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே
தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment