Monday, 30 September 2013

பதுளையில் சயனைட் மற்றும் கைக்குண்டுடன் ஒருவர் கைது


பதுளை வெலிமடை கலுலந்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் சயனைட் குப்பியுடன் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெலிமடை பிரதேச்தை சேர்ந்தவர். அவது வீட்டில் டின் ஒன்றுக்குள் இந்த கைக்குண்டும் சயனைட் குப்பியும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

குறித்த சந்தேக நபர் 72 மணித்தியாலங்கள் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா