இன்று காலை 10.30 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
அறத்தி நகர்,
அல்லிப்பளையினைச் சேர்ந்த
அற்புதராசா சுதாகரன் (வயது 30) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அதே இடத்தினைச் சேர்ந்த குகானந்தன் சுதாகரன் (
வயது 17) , துரைசிங்கம்
நிரோஜன் ( வயது 17) ஆகியோர் ஆபத்தான
நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வெடிப்புச்
சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி மற்றும் துயரத்தில் ஆழ்த்திய அதே வேளையில்,
இச் சம்பவம் நடைபெற்றதிலிருந்து
மாலை 5 மணிவரை அவ்விடத்திற்கு
பொலிஸ் தரப்பினர் யாரும் செல்லவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment